308
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி நகராட...

512
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளை முறையாக சோதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு, பணியில் இருக்கும் போலீசார் அவற்றை அனுப்பிவிடுவதாக புகா...

330
சேலத்தில் சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் 61 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சி முகமை இளநிலை வரைவாளர், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாம் முடித்த பணிகளுக்கு வழங்க வேண்டிய 91 லட்சம...

209
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு தர மதிப்பீடு வழங்க லஞ்சம் கேட்டதாக சென்னை துறைமுக சுங்கத்துறை மதிப்பீட்டாளர் அதிகாரி மனீஷ் என்பவர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள...

271
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். பெருமாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மீ...

1039
சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி அடையாற...

274
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் வீடு வீடாகச் சென்று ஊதுபத்தி வியாபாரம் செய்யும் முதியவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி சர்வேயர் மற்றும் கணினி உதவ...



BIG STORY